யா/யூனியன் கல்லுாரித் தாயின் குழந்தைகளாகிய நாங்கள் பல வருடங்களாக ஒன்று கூட முடியாமை காரணமாக நாங்கள் ஒன்று கூட எத்தணித்துள்ளோம். இங்கு பாடசாலை நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் தொடபர்பாக கலந்துரையாட உள்ளமையால் 2002 O/L, 2005 A/L மாணவா்களை தவறாது கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புன் வேண்டிநிற்கின்றோம்.
காலம் - 20.10.2013
நேரம் - காலை 10.00 மணி இடம் - யா/யூனியன் கல்லுாரி மண்டபம்
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(ஜூலை 18ம் தேதி) மாலை காலமானார்.
இந்தத் தருணமே… இப்போதே! நாளை அல்ல… நாளை என்பது மிகத்தாமதம்! ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகனின் வார்த்தைகளே இவை. மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.
பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டதாரிகள் இறுதியில் ஏமாற்றத்துடனும் வெறும்கையுடனும் திரும்பி வந்தனர்.